Sunday, November 21, 2010

scientific திருடர்கள் இந்த வார்த்தை சோ பேசும் பொழுது சொன்னது

scientific திருடர்கள் இந்த வார்த்தை சோ பேசும் பொழுது சொன்னது


உண்மை தான் தான் திருடிய தை தானே கண்டு பிடிக்க முடியாத திருட்டுக்கு இந்த வார்த்தை பொருந்தும்
முதலில் சேது சமுத்திர கால்வாய் இதை திருப்தியாக பாலு முடித்து விட்டார் இதில் எத்தனை கோடியோ முழு பணத்தையும் கடலுக்கடியில் கால்வாய் தோண்டி புதை தாகி விட்டது அதில் சில காங்கிரஸ் காரர்கள் கோபம்
இந்த முறை மத்திய அமைச்சர் ஆக முடியவில்லை

இந்த முறை ராஜா கடந்த 15 நாட்களை தலைப்பு செய்தி அனல் பறக்கும் விவாதங்கள் அனால் இது வரை ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் scientific திருடர்கள் தாங்களாக திருடினால் தான் திருட்டு அனால் இந்த மொத்த பணத்தையும் ராஜா வாங்க வில்லை இது தான் உண்மை .இந்த பணம் எங்கு எங்கு எப்பா எப்ப போய் சேரனுமோ கரெக்டா போய் சேருந்துருக்கு அது இப்ப தான் கூட இருந்த காங்கிரஸ் காரர்களுக்கு தெரிந்துற்கு
இவ்வளவு நடந்தும் நம்ம ஊர் டிவி ,பேப்பர் ஒண்ணும தெரியாம இருக்கறது போல இருக்கு பாருங்க அது தான் நம்ம பிளஸ் பாயிண்ட் ,இந்தியா புல்ல எல்லா மீடியாவிலும் தலைப்பு செய்தியாக வெளியிடுவது நம்ம ஊர் பேப்பர்ரில் பெட்டி செய்தியாக வருகிறது நம்ம தினமணி மட்டும் கொஞ்சம் நேர்மைய நடக்கிறது என்பது தமிழனுக்கு கிடைத்த பெருமை
முதலில் இந்த உரையாடல்களை கேட்டு விட்டு காத்திருங்கள் .அடுத்த பதிவிற்கு